333
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காகவும் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர். ...

3025
பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட தகவலால் கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதற்காக தன்னார்வலர்கள் குவிந்தனர். பண்ருட்டி அருகே நேற்று இர...

1025
உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு, தன்னார்வலர்கள் உணவு பொருட்களை வழங்கி உதவினர். லுஹான்ஸ்கில் உள்ள சிறிய நகரமான தோஷ்கிவ்கா, போருக்கு முன்னதாக பல ஆயி...

1890
போர்களத்தில் வீரமரணம் எய்தும் உக்ரைன் ராணுவத்தினரின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தாய்நாட்டிற்காக உயிர்தியாகம் செய்வோரின் உடல...

1420
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தலைநகர் ஜகர்த்தாவிற்கு தெற்கே சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270-க்க...

3457
வங்கக் கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராட்சத மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்து மீட்கப்பட்ட ஆமை, சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. கூவத்தூர் அடுத்த பழையந...

2695
கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அந்த காப்பகத்துக்...



BIG STORY